Monday, October 18, 2010

ஆன்மீக ஞானம்.....


ஒரு இருள் சூழ்ந்த இடத்தில் ஒரு ஒளிவிளக்கை கொண்டு சென்றால் எவ்வாறு உடனே இருள் விலகுமே அது போல ஆன்மீக ஞானம் ஒரு மனிதனின் வாழ்வில் வந்தவுடன் சூரியனைக் கண்ட பனி  போல எல்லா அறியாமைகளும் விலகி விடும். அதை செய்விக்க அந்த எல்லாம் வல்ல சிவத்தால் ஆகுமேயன்றி வேறு ஒருவராலும் இயலாது.

No comments:

Post a Comment