Saturday, May 19, 2012

பரமாத்மா எங்கும் தனியாக இல்லை.

பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.
எது சரி?
மனம், புத்தி, சித்தம், ஆகாசம் அல்லது ஆகாயம்
இவை அனைத்தும் ஆத்மாவின் ஒவ்வொரு படிக்கல்லே.
மனம் என்பது மாயையினால் கட்டுண்ட உயிரின் மயக்க நிலையேயாகும்.
அடுத்த படி புத்தி, இது போதம் அல்லது அறிவு பெற்ற நிலையாகும்.

No comments:

Post a Comment