Wednesday, August 17, 2011

ஓஷோ-சிந்தனைகள்-கோபம் மறைய

கோபம் கொள்ளும் போதெல்லாம் ஐந்து தடவை ஆழ்ந்துசுவாசியுங்கள்.இந்த எளிய 
பயிற்சி வெளிப்பார்வைக்கு கோபத்துடன்சம்பந்தம் இல்லாதது போலத்தோன்றும்.உணர்வற்றவராக நீங்கள்இருக்கும்போதே கோபம் வரும்.இப்பயிற்சி உணர்வுள்ள ஒருமுயற்சி.

இப் பயிற்சி உங்கள் மனதை உன்னிப்புடையதாகஆக்கும்.மனம் விழிப்படைகிறது
உடலும் விழிப்படைகிறது.இந்தவிழிப்பான கணத்தில் கோபம் மறைந்து விட்டிருக்கும்
இரண்டாவதாக,உங்கள் மனது ஒரு பக்கத்தில் மட்டுமே முனைப்பாகஇருக்க 
முடியும்.ஒரே நேரத்தில் இரண்டு விசயங்களை மனத்தால்சிந்திக்க முடியாதுகோபம் 
இருந்தால் அது மட்டுமே இருக்கிறதுமூச்சுப் பயிற்சியில் மனம் மூச்சு விடுவதோடு மட்டுமேஇருக்கிறது.அதாவது மனதின் கவனம் திரும்பி இருக்கிறது.இப்போதுஅது வேறு 
பாதையில் இயங்கிக் கொண்டிருக்கிறதுமறுபடியும் நீங்கள்கோபிக்கத் திரும்பினாலும் 
பழைய மாதிரி உங்களால் கோபிக்கமுடியாதுதொடர்ந்து கோபம் வரும்போதெல்லாம் 
இப் பயிற்சியை செய்யுங்கள்
அப்போது அது ஒரு பழக்கமாக ஆகி விடுகிறதுஇனி நீங்கள் நினைத்துப் 
பார்க்காமலேயே கோபம் வரும்போதெல்லாம்உடனடியாக உங்கள் உடல் இயந்திரம் 
தானே வேகமாக ஆழ்ந்து மூச்சுவிட தொடங்குகிறது.சில ஆண்டுகளில் கோபம் உங்களிடமிருந்து மறைந்து விடும்

No comments:

Post a Comment