Monday, August 17, 2015

ஈஸ்வரப்பட்ட மகரிஷியின் வாக்கு...

புகழ் கண்டு மயங்காதே
புகழ் தேடிச் செல்லாதே
புகழாரம் பாடாதே

இன்னல் கண்டு கலங்காதே
இகழ்ச்சி கண்டு பதறாதே 
இகழ்ந்துரைக்க எண்ணாதே

No comments:

Post a Comment