Thursday, August 16, 2012

திருச்செங்கோடு வரலாறு சுருக்கம்





முன்னொரு காலத்தில் ஆதிசேடனுடன் வாயுதேவனும்தங்களில் யார் பலசாலி என்பதை அறிய இருவரும் போர்செய்தனர்இப்போரினால் உலகில் பேரழிவுகளும்,துன்பங்களும் நேரிடுவதை கண்ட முனிவர்களும்,தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறியஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோஅவர்களே பலசாலி என்றனர்இதன்படி ஆதிசேடன்தன்படங்களால் மேருவின் சிகரத்தின் முடியை அழுத்திகொள்ளவேண்டும்வாயுதேவன் தன் பலத்தால் பிடியைதளர்த்த வேண்டும் என்றும் கூறினர்ஆனால் வாயுதேவன்பிடியை தளர்த்த முடியவில்லை இதனால் கோபம் கொண்டவாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார்இதனால்யிரினங்கள் வாயு பிரயோகமற்று மயங்கினஇந்தபேரழிவை கண்ட முனிவர்களும்தேவர்களும்ஆதிசேடனின் பிடியை தளர்த்த வேண்டினர்ஆதிசேடம்தன் பிடியை கொஞ்சம் தளர்த்தினார்இந்த சந்தர்ப்பத்தைபயன்படுத்தி கொண்ட வாயுதேவன் தன் சக்தியால்அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிசேடன்சிரத்தையும் பெயர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய்சிதறுண்டு ிழுந்ததுஅவற்றில்ஒன்றுதிருவண்ணாமலையாகவும்மற்றொன்றுஇலங்கையாகவும்மற்றொன்று நாகமலையாகவும்(திருச்செங்கோடாகவும்) காட்சியளிக்கிறது.

இந்த மலையின் சிறப்புகள் படங்களின் மூலம் உணரலாம்.









 இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாகமலையில் பல அற்புதங்கள் உள்ளன












No comments:

Post a Comment