Wednesday, December 22, 2010

சித்தன் என்பவன்

பித்தம் கலங்கி இப் பிறப்பை அறுத்தெறிந்து
உத்தம எண்ணமதால் உறவறுத்து இறை எண்ணம்
நித்தம் தனதாக்கி நீல மேக வண்ணன் பால்
சித்தம் வைத்தானே சித்தன் 

No comments:

Post a Comment